போதை!
அன்பும்,
பாசமும்
ஒருவிதத்தில்
போதைதான்
அதை
இழக்கமுடியாமல்
மனம்
தள்ளாடுகிறதே!
பற்று!
பற்றற்று வாழ்
மரணத்திற்கு
பின் சொர்க்கம் செல்வாய்
என்கிறது
சாஸ்திரம்;
சொர்கலோக
வாழ்வை
நாடுவதே
ஒரு
பற்றல்லவா???!!!!
Tuesday, September 21, 2010
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
கவிதைகள் நல்லாருக்குங்க.
பற்று - அருமை
Pinnootangalukkum,thangal paaraattukalukkum nanri!
நல்லாருக்கு:)
Post a Comment