நகரமயமாக்கலாலும்
நாகரிகம் எனும் பெயரிலும்
நிலத்தடி நீர்
முற்றிலுமாக
உறிஞ்சப்படுவதையும்
விளைநிலங்கள்
பாலைகளாக
உருமாற்றம் செய்யப்படுவதையும்
கோபக்கனலுடன்
பார்த்துக்
கொண்டிருக்கின்றனர்
நம் ஊர் எல்லைச்சாமிகள்..
நாகரிகம் எனும் பெயரிலும்
நிலத்தடி நீர்
முற்றிலுமாக
உறிஞ்சப்படுவதையும்
விளைநிலங்கள்
பாலைகளாக
உருமாற்றம் செய்யப்படுவதையும்
கோபக்கனலுடன்
பார்த்துக்
கொண்டிருக்கின்றனர்
நம் ஊர் எல்லைச்சாமிகள்..
No comments:
Post a Comment