Thursday, July 18, 2013

டெல்லி பயங்கரம்!

காதலித்துவிடுவோமோ என்றெண்ணி
அழகாய் இருகிறாய் பயமாய் இருக்கிறது என்கிறாய் நீ
அனால் எனக்கோ அழகாய் இருப்பதே பயமாயிருக்கிறது!


விட்டில் இதயம்!

விளக்கினை நாடும் விட்டில்பூச்சியாய்
உனது  விழிகளின் ஒளியை நாடும்
எனது இதயம்!


கவிதை!

எண்ணம்  எனும் தூரிகைகொண்டு
வார்த்தைகள் எனும் வர்ணம் தீட்டி
 இதயம் வரைந்த ஓவியம்!

















Related Posts with Thumbnails